மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை உரிமை, விடுப்பு தர மறுப்பது என்பது பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை உரிமை, விடுப்பு தர மறுப்பது என்பது பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.